சென்னை: சமீப காலமாக அடிமைகள் திமுகவில் அமைச்சர் ரமணாவும் அவரைத் தொடர்ந்து கால்நடைத் துறை அமைச்சர் டிகேஎம். சின்னையாவும் வழக்கம்போல் நீக்கப்பட்டுள்ளனர். இது குறித்து ஒரு அடிமைத் தொண்டர் கூறியதாவது: தவறு செய்பவர்கள், கட்சிக்கு வேலை செய்யாமல் பதவி சுகம் காண்பவர்களை கட்சியை விட்டும் , பதவியை விட்டும் அம்மா விரட்டுகிறார். தேர்தல் வர இரண்டே மாதங்கள் இருக்கும் போது ஒவ்வொரு அமைச்சராக நீக்கி, சட்டமன்றத்தைக் கலைக்க முவு செய்துள்ளார். போகிற போக்கைப் பார்த்தால் தேர்தல் வருவதற்குள் கட்சியே காலியாகி விடும் போலிருக்கிறது என்றார்.
அடிமைகள் திமுகவின் ‘கொள்ளை’பரப்பு தலைவர் ஆளுநர் ரோசய்யா கூறும்போது ‘புர்ச்சி கெழவி’ ஆட்சியில் எல்லாமே புதுமைதான். மக்களுக்கு நல்ல காமெடி கொண்டாட்டம் என்றார்.
There are no comments yet
Or use one of these social networks